400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கினர். நாட்டில் அனைவரும் சகோதரத்துடன் வாழ வேண்டுமென இந்துக்களும் இஸ்லாமியர்களும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தியதை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்த பாடகர் மனோ அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
புகழ் பெற்ற திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் அருள்பாலிக்கும் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.