"நான் உங்களைப் போன்ற ஒரு சாதாரண நபர். எனது தாழ்மையான வேண்டுகோளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த விஷயத்தில் என்னை நம்புங்கள்" என்று ஸ்ரீசாந்த் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லிக்கு எதிரான கடந்த லீக் போட்டியில் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. அந்தப் போட்டியில் அரை சதமடித்த கோலி, மிகவும் ஆக்ரோஷமாக அதனை கொண்டாடினார்.