பிரேமம் படம் வெளிவந்து இன்றுடன் 8 ஆண்டுகளாகிறது. இன்றளவும் பிரேமம் படம் ஏன் மனதிற்கு நெருக்கமான ஸ்பெஷல் படமாக இருக்கிறது, எந்தெந்த stereotype-களை பிரேமம் படம் உடைத்தது என்பதையெல்லாம் இந்த வீடியோவில் க ...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்த பொருட்களை மார்ச் 6 மற்றும் 7 ஆம் தேதி தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன் உத்தரவிட்டார்.
சனாதனம் தொடர்பான வழக்கில் பீகார் மாநிலம் பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் பிப்ரவரி 13-ஆம் தேதி நேரில் ஆஜராகக் கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அவரது நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.