இளம்வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டிலும், ரஞ்சிக்கோப்பையிலும் ரன்களை குவித்தால் உங்களுக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதற்கு சர்பராஸ் கான் ஒரு உதாரணம் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாய் விளங்கும் விராட் கோலியை, விட்டுத் தராமல் முன்னாள் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலியின் பேசியுள்ளார். இதனால் கோலி ரசிகர்களை உற்சாகத்தில் உள்ளனர்.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை விட இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிதான் மிகவும் சிறப்பாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார் சவுரவ் கங்குலி.