ஆண்டிப்பட்டியில் இருந்து சித்தார்பட்டிக்கு சென்ற அரசு நகர பேருந்தில் இருந்து திடீரென்று புகை கிளம்பியதால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடினர்.
வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் ரயிலின் கார்டு பெட்டியில் இருந்து புகை கிளம்பியதால் பயணிகள் இறங்கி ஓடினர். இதனால் 20 நிமிடங்கள் ரயில்கள் காலதாமதமாக செல்கின்றன.
புதுக்கோட்டை மணல்மேல்குடி என்ற இடத்தில் காளிமுத்து என்பவர் அனுமதி பெற்று பட்டாசு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று காலை பட்டாசு கடையில் திடீரென பட்டாசுகள் வெடித்துச் சிதறியுள்ளது. தகவலை அடுத்து ...
டபுள் டக்கர் ரயில் பெட்டியில் இருந்து திடீர் புகை வந்ததால், ரயில் பாதியிலேயே நின்றது. 6 பெட்டியின் பிரேக் பைண்டிங் ஆனதால் வண்டியில் இருந்து புகை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.