மானாமதுரையில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர், செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாபமிடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சாலை விபத்தில் சிக்கி கணவன் கண்முன்னே பலியான மனைவி..
சிங்கம்புணரி அருகே நெல் வயலில் இரவு நேரத்தில் காவலுக்குச் சென்ற கல்லூரி மாணவரை பாம்பு கடித்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலன்றி உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொழிந்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை முடங்கிய நிலையில், சிறு சிறு அணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகங்கை பேருந்து நிலையம் அருகே அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு காவலர் சீருடையில் வந்த இருவர், மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ...