மழை வெள்ளத்தில் ஒரு கட்டிடம் உடைந்து விழுவது, ஒரு டான்ஸ் ரியலிட்டி ஷோ, கிளிகள் வாழ்ந்த ஆலமரத்தின் கதை, சலூனைக் காப்பாற்ற நடக்கும் சோஷியல் மீடியா போராட்டம் என கன்னா பின்னாவென கதை செல்கிறது.
சிங்கப்பூரில் ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய முன்னாள் அதிபர் லீ குவான் யூ-க்கு, கடந்த 10 ஆண்டுகளாக கடலூரில் பிறந்தநாள் வாழ்த்து பேனர்கள் வைத்து வருகிறாராம் சிங்கப்பூரில் பணியாற் ...