2023ல் விமானம் புறப்படுவதற்கு முன்னதாக, ஒரு விமான ஊழியர் ஒருவர் விமானத்தின் இறக்கைகளை தட்டி சரி செய்ததுடன், இறக்கைகளின் குறுக்கே டேப்புகளை ஒட்டி சரிசெய்ததை பார்த்த பயணிகள் அதிர்ச்சியின் எல்லைக்கே சென ...
15 வருடங்கள் பாகிஸ்தான் ஏர்லைன்சில் பணியாற்றிய விமானப் பணிப் பெண் ஒருவர், மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்ப விருப்பமில்லாமல் கனடாவில் மாயமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஓமன் நாட்டில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் 113 பேர் சேர்ந்து 14 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.