சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற ”சித்தா” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சித்தார்த் பேசினார்.
“தெலுங்கில் ‘சித்தார்த் படத்தை யாரு பார்ப்பாங்க’ என்று கூறினார்கள். அப்போது நான், ‘நல்ல படமாக இருந்தால் நிச்சயம் பார்க்க வருவார்கள்’ என்று கூறினேன்” - நடிகர் சித்தார்த் பேச்சு
சாதாரண மக்களையும், சித்தார்த் போன்ற கலைஞர்களையும் தொந்தரவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு கன்னடராக அனைத்து கன்னட மக்களின் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் - பிரகாஷ் ராஜ்