பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக மாறியிருக்கும் ஹரிஸ் ராஃப் தன்னுடைய சிறுவயது காலத்தை எந்தளவு வறுமையோடு கடக்கவேண்டியிருந்தது என்பது பற்றி பேசியுள்ளார்.
வெளிநாட்டில் வேலை செய்து வந்த தந்தை விடுமுறை நேரத்தில் வீட்டில் இருந்தபோது, மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது ஆசையை நிறைவேற்றும் விதமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தவறாமல் எழுதியுள்ளார் ராமநாதபுரத் ...
பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மாணவியின் பார்வை பறிபோனதாக குற்றம்சாட்டிய பெற்றோர், மாணவிக்கு உரிய சிகிச்சை அளித்து மீண்டும் பார்வை வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர் ...
கரூரில் மாயமான மூன்று 8 ஆம் வகுப்பு மாணவிகள் காட்பாடி ரயில் நிலையத்தில் இன்று மீட்கப்பட்டனர். “மூவரும் தென்கொரிய இசைக்குழுவான BTS-ஐ காண வேண்டும் என்ற ஆசையில் வீட்டைவிட்டு வெளியேறி கொரியா செல்ல முயன்றத ...