புதிய மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு இன்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் இந்திய அணியால் இதுவரை ஏன் டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கர் விளக்கமளித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) புதிய தலைவராக பிரிஜ்பூஷன் சிங்கின் ஆதரளவாராக கூறப்படும் சஞ்சய் சிங் தேர்வான நிலையில், தன்னுடைய பத்ம ஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பஜ்ரங் ...