ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து நிகழ்ந்து 13 ஆண்டுகள் ஆகியும், அதில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இன்னும் இறப்புச் சான்றிதழ் கிடைக்காமல் இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை, அரசியல்வாதியாக அவதாரம் எடுத்து, இன்று தமிழக பாஜக மாநில தலைவராகவும் உள்ளார். உண்மையிலேயே அண்ணாமலை பாஜகவில் பொறுப்புக்கு எப்போது வந்தார். அண்ணாமலையோடு Strategy என்ன? இ ...