தமிழகத்தில் மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.4,475 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் புதிய உச்சத்தை நோக்கிச் செல்லும் (!) என எதிர்பார்க்கப்படுகிறது.
ரம்ஜான் பண்டிகையை ஒட்டி பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் நிலையில், தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல் வேப்பூர் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை களையிழந்து காணப்படுகிறது.
தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அதன் விற்பனைக்கு தடை விதித்து தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அதிரடி உத்தரவினை ...