“நாங்கள் மக்களை நம்பி நிற்கிறோம். திமுகவினர் பணத்தை நம்பி நிற்கின்றனர். அண்ணாமலை செய்தியாளர்களிடமும் சமூக வலை தளங்களிலும்தான் அரசியல் செய்து வருகிறார். களத்தில் ஒன்றும் இல்லை. அதிமுகவை ஒழிப்போம்” எஸ். ...
“பாஜக 10 பூத்தில் ஆட்கள் போடுங்கள், அதன் பின் எங்களிடம் போட்டிக்கு வாருங்கள். தமிழகத்தில் திமுக - அதிமுகதான் போட்டி” என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சனம் செய்துள்ளார்.
“வெறும் 3% VoteBank வைத்துள்ள பாஜகவில் நாம் சேர போகிறோம் என்று கூறினால், அதற்கெல்லாம் பதில் கூற வேண்டுமா?. 35 முதல் 40 சதவீத வாக்கு சதவீதத்தை கொண்டுள்ள அதிமுக இதற்கெல்லாம் பதில் கூற வேண்டாம். டோன்ட் க ...
“ ‘கூட்டணி தேவை என்றால் நம்மை தேடிதான் வரணும், அதை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று எடப்பாடியர் கூறியுள்ளார்” என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி பேசினார்.