அதானி நிறுவனத்தின் முதலீடு செய்துள்ள 12 வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் முக்கியத் தகவலைகளை மறைத்ததையும் முதலீட்டு வரம்புகளை மீறி இருப்பதையும் இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாடு அமைப்பான செபி கண்டுபிடித்துள் ...
இம்பேக்ட் ப்ளேயர் விதிமுறை, தேசிய அணிக்கான ஆல் ரவுண்டர்கள் கிடைப்பதில் தடை ஏற்படுத்துமாறு இருக்குமென இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
கோவையில் இரவு 10 மணிக்கு மேல் பரப்புரையில் ஈடுபட்டதாக கூறி காவல்துறையினர் வாகனத்தை வழிமறுத்ததால் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர்.