புதுச்சேரியில் தொழிற்சாலை அதிபரை மிரட்டும் நோக்கில் எடுத்துவரப்பட்ட நாட்டு வெடிகுண்டு, பிரபல ரவுடியின் காலிலேயே விழுந்து வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் அருகே நீதிமன்ற பிடிவாரண்ட் நிறைவேற்றச் சென்ற போலீசாரை அருவாளை காட்டி மிரட்டிய பிரபல ரவுடி, கைதில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்தபோது கால்முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ...
திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி ஒருவர், குடியரசு தலைவர் உள்ளிட்ட 16 பேருக்கு மரண வாக்குமூலமாகப் புகார் கடிதம் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது