சந்திரயான் 3 | “இதற்கு மேல் எதிர்பார்ப்பது அரிது” என்று கூறப்படுகிறது. இதையடுத்து இனி ROVER-ன் நிலை அவ்வளவுதானா என்பதுகுறித்து மூத்த விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் விளக்கம்
சொகுசு கார்களில் ஒன்றான ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட இருக்கின்றன. ராணிப்பேட்டையில் அமையும் ஆலைக்கு டாடா நிறுவனம் 9000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
நேற்று சென்னை வந்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, “நிலவில் பிரக்யான் ரோவரும், புவியில் பிரக்ஞானந்தாவும் இந்தி ...
நிலவின் ஒரு வாழ்நாள் மட்டுமே இயங்கக்கூடிய இலக்குடன் சந்திரயான் 3 திட்டம் வடிவமைக்கப்பட்டதால் மீண்டும் எழுப்பும் முயற்சி தோல்வியடையும் என்றே விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லாண்டர் மற்றும் ரோவரை மீண்டும் உயிர்பிக்கும் பணி தோல்வியில் முடிந்ததா? என்ற கேள்விக்கு, மூத்த விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் அவர்கள் கூறியது என்ன?