விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருமண நிகழ்ச்சிக்காக, அமைச்சர்களை வரவேற்க வைக்கப்பட்டிருந்த திமுக கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து, விவசாயி ஒருவரின் பற்களை பதம் பார்த்துள்ளது.
கோவை மாவட்டத்தில் தொடர் செல்ஃபோன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர் மூவரை போலீஸார் தனிப்படை அமைத்து தேடிய நிலையில், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.