கோவில் திருவிழாவில் கஞ்சா, மதுபோதையில் தகராறு செய்த 3 இளைஞர்கள்.. பொதுமக்கள் அவர்கள் மூவரையும் பிடித்து அடித்தபோது தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோல் வெடிகுண்டை பற்றவைத்து பொதுமக்கள் மீது தூக்கி எறிய ...
மதக் கலவரத்தை உண்டாக்குவது கேரள வெடிகுண்டு தாக்குதலின் நோக்கமா என கண்டறிய மத்திய அரசு தேசிய புலனாய்வு முகமை மற்றும் NSG கமாண்டோ குழு நிபுணர்களை களத்தில் இறக்கி உள்ளது.
வாச்சாத்தி கலவர வழக்கு மேல்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், வாச்சாத்தி கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டா ...
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக இன வன்முறைகள் நடந்து வரும் நிலையில், கடந்த ஜூலை மாதம் காணாமல்போய் தேடப்பட்டு வந்த மெயிட்டி இனத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் கொல்லப்பட்ட புகைப்படும் சமூக வலைதளங்களில் வெளியா ...
என்எல்சி-யை கண்டித்து நேற்று பாமகவினர் முற்றுகை போராட்டத்தில ஈடுபட்ட நிலையில், அது கலவரமாக மாறியது. அது தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்த ...