இலவச ரேஷன் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். சத்தீஸ்கரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கேரள மாநிலம் மூணாறை அடுத்துள்ள சின்னகானல் பகுதியில் 10 பேரை பலி கொடை ஆட்கொல்லி அரிக்கொம்பன் யானையை, கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்