ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.. உயிரிழப்புகள் மேலும் உயரும் என அந்நாட்டு பிரதமர் கவலை தெரித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் அதிகரித்த காரணத்தால் 1 கிலோ 5 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பெரிய நஷ்டத்தை சந்தித்திருப்பதாக கவலை தெரிவித்துள்ள விவசாயிகள், தக்காளி கூழ் தயாரிக்க அரசே தக்காளியை கொ ...