ரம்ஜான் பண்டிகையை ஒட்டி பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் நிலையில், தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல் வேப்பூர் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை களையிழந்து காணப்படுகிறது.
ரமலான் நோன்பு நோற்கும் இஸ்லாமியர்கள் அதிகாலையில் நடத்தும் சஹர், தொழுகைக்காக அவர்களை தினமும் எழுப்பிவிடுகிறார் விவசாயி குலாப் யாதவ். இவரது குடும்பம் இச்சேவையை 48 ஆண்டுகளாக செய்துவருகிறதாம்!