இலங்கை சென்ற அவர்கள் மூவரையும் கொழும்பு விமான நிலையத்திலிருந்து காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 32 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் சென்றது குறித்து வழக்குப் பதிந்து கை ...
“மகன் வீட்டுக்கு வருவான் என சமைத்துக் கொடுக்க வேண்டிய சமையல் பொருட்களை எல்லாம் ஆசை ஆசையாக வாங்கி வைத்திருந்தேன். அவை அனைத்தும் பயன்படுத்த முடியாமல் அப்படியே இருக்கிறது” என சாந்தனின் தாய் உருக்கமாக பே ...
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தனுக்கு, இன்று அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளா ...
இந்திய நாட்டில் யார் வாழ வேண்டும் யார் வாழக் கூடாது என்பதை ஆட்சி நடத்தி வருபவர்கள் தீர்மானித்து வருகின்றனர், பாசிச சக்திகளை ஒழிக்க ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சபதம் ஏற்றுள்ளோம் என தமிழக காங்கிரஸ் கமிட ...
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக கூட்டணி வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு தீர்மானம் வெளியிடப்பட்டது. கூட்டணி முறிவு குறித்து திமுகவைச் சேர்ந்த ராஜிவ் காந்தி புதிய தலைமுறையிடம ...