கிரஷர் உரிமையாளர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில், ரூ.1 கோடியே 20 லட்சம் ரொக்க பணம் மற்றும் 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் இரண்டாவது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக செய்தியாளர் வீரமணிகண்டன் களத்தில் இருந்து தரு ...
அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஐந்து நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். நேற்று சோதனை முடிவடைந்ததை அடுத்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ...
தமிழ்நாடு முழுவதும் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான 30+ இடங்களில் ஐ.டி. சோதனை நடக்கிறது. இதேபோல பொதுப்பணித்துறையின் ஒப்பந்ததாரர்களள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கூட சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ...