திருச்செந்தூர் அருகே நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடியை தரக் குறைவான பேசியதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தேர்தல் ஆணையத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் த ...
தமிழிசை சௌந்தரராஜனின் ஆளுநர் பதவிக்கான ராஜினாமா ஏற்கப்பட்டுள்ள நிலையில், அவர் தென்சென்னை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகைகளை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் விமர்சனத்திற்கு பாஜக மூத்த தலைவர் பொன் ...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே, படிப்பு தேவைக்காக லேப்டாப் வேண்டும் என்று மனு கொடுத்த மாணவியிடம், உடனடியாக ரூ. 75,000-ஐ கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன ...
மத்திய மோடி அரசு தமிழக மீனவர்கள் மீது அக்கறை காட்டவில்லை. I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைத்தால் கச்சத்தீவு மீட்கப்படும் என அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னையில் மாலை முதல் கனமழை பெய்துவரும் நிலையில் 4 மணி நேரத்தில் 6.7 செமீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக கருத்துகளை பகிர்ந்து கொ ...