புதுக்கோடை | “நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக..” - திமுக MP M.M.அப்துல்லா செய்த நெகிழ்ச்சி செயல்
பள்ளிக்கட்டடம் அடிக்கல் நாட்டும் விழாவிற்கு சென்ற திமுக எம்.பி எம்.எம். அப்துல்லா, அங்கு நடந்த நெகிழ்ச்சியான செயலை தனது ஃபேஸ்ஃபுக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.