ஆந்திரப்பிரதேசத்தில், குழந்தை திருமணத்தில் இருந்து தப்பித்து, அனைத்து இடையூறுகளையும் தாண்டி, தனது கல்வியை தொடர்ந்த மாணவி தற்போது 11 ஆம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பிடித்துள்ள சம்பவம் பெரும் மகிழ்ச்சி ...
நெல்லை மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 1448 மைனர் பெண்களுக்குப் பிரசவம் நடந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
குடும்பத்தார் தனக்கு திருமணம் செய்து வைக்க முயன்றதால் பள்ளி சென்ற 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் அரக்கோணத்தில் அரங்கேறியுள்ளது. நல்வாய்ப்பாக சிறுமி காப்பாற்றாப்பட்டுவிட்டார்.