நெல்லை மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 1448 மைனர் பெண்களுக்குப் பிரசவம் நடந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
குடும்பத்தார் தனக்கு திருமணம் செய்து வைக்க முயன்றதால் பள்ளி சென்ற 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் அரக்கோணத்தில் அரங்கேறியுள்ளது. நல்வாய்ப்பாக சிறுமி காப்பாற்றாப்பட்டுவிட்டார்.