மண்டல பூஜையின் முன்னோடியாக மேள தாளங்கள் முழங்க, பக்தி பரவசத்துடன் நடந்த கேரள காவல் துறையினரின் கண்கவர் "கற்பூரஆழி" ஊர்வலத்தால், சபரிமலை விழாக்கோலம் பூண்டது.
கிருஷ்ணகிரியில் சாலை விபத்தில் உயிரிழந்த மகனின் ஆத்மா வீட்டுக்கு வரவேண்டி விபத்து நடந்த இடத்தில் தந்தை பூஜை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுத பூஜை, விஜயதசமி, தசரா விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பும் நிலையில் நேற்று இரவு முதல் தற்போதுவரை சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்ட ...