சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை முன்னிட்டு பொள்ளாச்சி NGM கல்லூரியில் தேசிய அளவில் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. பல்வேறு மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சியில் பிரபு என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் மேனேஜராக பணிபுரியும் அவரின் உயிர் நண்பரான விக்னேஷ் என்பவர் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி நம்பிக்கை துரோகம் செய்தது அக்கடையின் உரிமையாளரை அதிர் ...
"பாஜக உடனான முரண்பாடு காரணமாக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சியினர் கூட்டணிக்கு வரலாம்" என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
பொள்ளாச்சியில் இயந்திர விபத்தில் கை விரல்களை இழந்த இளைஞருக்கு, கால் விரலைப் பொருத்தி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சவாலான அறுவை சிகிச்சை செய்து அசத்தியுள்ளனர்.