பொள்ளாச்சியில் பிரபல கோழிப்பண்ணை தலைமை அலுவலகம் உட்பட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில், ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை முன்னிட்டு பொள்ளாச்சி NGM கல்லூரியில் தேசிய அளவில் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. பல்வேறு மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.