ராஜஸ்தானில் நடைபெற இருக்கும் தேர்தலை முன்னிட்டு அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டிருந்த மோதல் முடிவுக்கு வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கிரீஸ் நாட்டில் கட்டுக்கடங்காத காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான மரங்கள், செடிகள் தீக்கிரையாகியுள்ளன. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.