பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மீதான முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்ய துணைவேந்தர் ஜெகநாதனுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
’வி.பி.சிங், தந்தை பெரியார், கான்சிராம் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும்’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்பியுமான தொல்.திருமாவளவன் மக்களவையில் கோரிக்கை வ ...
மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை ஆளுநர் ரவி சந்தித்தது குறித்து, ஆளுநர் மாளிகை பொது தகவல் அதிகாரிக்கு, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் துரைசாமி ...
பெரியார் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தர் உள்ளிட்டோரால் துவங்கப்பட்ட பூட்டர் நிறுவனத்திற்கு பல நிறுவனங்களிடம் ஒப்பந்தம் பெற உதவியாக இருந்த 5 பேர் கருப்பூர் காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன். 5 பேரிடம் போ ...
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் தனியார் நிறுவனம் தொடங்கி ஒன்றிய அரசின் நிதியில் மோசடி செய்துள்ளதாக துணை வேந்தர், பதிவாளர் மீது மாநகர காவல் ஆணையரிடம் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.