தமிழகத்தில் தேர்தல் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பரப்புரையின்போது அரசியல் கட்சியினர் இடையே சில இடங்களில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூரில் கே.என்.அருண்நேருவை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட கமல்ஹாசனின் பேச்சு புரியாமல் அங்கிருந்தவர்கள் புலம்பியது காண்போரை முகம் சுளிக்க வைத்தது. இதனால் அவர் வாக்கு சேரிப்பில் ஈடுபட்டபோது, கூட்டத ...
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் காணப்படும் Respect LGBTQ என்ற ஆங்கில எழுத்துடன் கூடிய போர்டுகள்... எதற்காக இந்த போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.... அதன் அர்த்தம் என்ன? விளக்குகிறார் நமது செய்தியாளர்! இணைக்க ...
பெரம்பலூரில் பிரபல தனியார் ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கனை வாடிக்கையாளர் ஒருவருக்கு பார்சல் செய்து கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே அனுமதியின்றி பாஜக கொடியை ஏற்றியதாக நான்கு பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நான்கு பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க பெரம்பலூர் நீதிமன்றம் உ ...
பெரம்பலூர் மாவட்டத்தில் பணப்பயிர் சாகுபடி செய்து இழப்பை சந்தித்து வரும் விவசாயிகள் மத்தியில் நெல் நாற்றங்கால் அமைத்து அதிக லாபம் ஈட்டி வருகின்றனர் விவசாய தம்பதியர்.