பெரம்பலூரில் பிரபல தனியார் ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கனை வாடிக்கையாளர் ஒருவருக்கு பார்சல் செய்து கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே அனுமதியின்றி பாஜக கொடியை ஏற்றியதாக நான்கு பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நான்கு பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க பெரம்பலூர் நீதிமன்றம் உ ...
பெரம்பலூர் மாவட்டத்தில் பணப்பயிர் சாகுபடி செய்து இழப்பை சந்தித்து வரும் விவசாயிகள் மத்தியில் நெல் நாற்றங்கால் அமைத்து அதிக லாபம் ஈட்டி வருகின்றனர் விவசாய தம்பதியர்.
புதிய தலைமுறை அறக்கட்டளை மற்றும் பெரம்பலூர் விக்டரி லயன்ஸ் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுடன் இணைந்து பெரம்பலூரில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.