பந்தி பரிமாறுவதில் பிரச்னை; மூர்க்கமாக தாக்கி கொண்ட இளைஞர்கள்- போர்க்களமாக மாறிய நிச்சயதார்த்த வீடு!
சீர்காழியில் திருமண நிச்சயதார்த்த விழாவின் போது இருவீட்டாரைச் சேர்ந்த இளைஞர்கள் ஒருவரையொருவர் மூர்க்கமாக தாக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.