மகாராஷ்டிராவில், கொள்ளையர்கள் தன்னை துப்பாக்கியால் சுட்டும் அதனை பொருட்படுத்தாமல் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு வண்டியை ஓட்டி வந்த பயணிகளின் உயிரை காப்பாற்றிய டிரைவருக்கு மக்களிடையே பாராட்டுகள் குவிந்து ...
உயரக்கிளம்பிய விமானத்தின் டயர் தீடீரென் கழன்று விழுந்த நிலையில், விமானியின் சாதுரியத்தால் பெரும் விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி மாதத்தில் 894 பயணிகளுக்கு ஏர் இந்தியா விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 98 லட்சம் ரூபாய் நிவாரணம்/இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்டிப்பட்டியில் இருந்து சித்தார்பட்டிக்கு சென்ற அரசு நகர பேருந்தில் இருந்து திடீரென்று புகை கிளம்பியதால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடினர்.