எம்.எஸ்.பாஸ்கர் கேரியரில் மிக முக்கியமான கதாபாத்திரமாக இளம்பரிதி நிலைத்து நிற்கும். அனுபவத்தை மீறி ' நான்' என்கிற அகங்காரம் குடிகொண்டவுடன் அவர் எடுக்கும் விஸ்வரூபம் ஆச்சர்யம் அளிக்கிறது. அந்த ஈகோ அவரை ...
கும்மிடிப்பூண்டி அருகே புதிய சிப்காட் பூங்கா அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், நிலத்தை கொடுக்க முடியாது என வருவாய்த் துறையினரிடம் மனு அளித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அருகே வீட்டின் முன்புறம் ஷெட்டில் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்து சேதமாகியுள்ளது. இதுகுறித்து மப்பேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.