நெல்லையில் வாகன நிறுத்துமிடத்தை ஆக்கிரமித்து பாஜக தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்ட விவகாரத்தில் அலுவலகத்தை அகற்ற உரிமையாளர் மற்றும் மேலாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மதுரையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்புடைய தங்க நகைகளை, வருமான வரித்துறை மற்றும் வணிக வரித்துறை ஆய்வுக்குப் பிறகு திரும்ப ஒப்படைக்கப்பட்டது.