ஆரோவில் அருகே, பொதுஇடத்தில் அமர்ந்து சிலர் மது அருந்தியதை குற்றத்தடுப்பு பிரிவு தலைமை காவலர் மணிமாறன், காவலர் தங்கமணி ஆகியோர் தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது மணிமாறன் தாக்கப்பட்டுள்ளார். இவ்விவகாரத்தில் ...
கோவை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண் பயணியை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர். இதன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.