மேற்கு வங்கத்தில், 19 வயது மாணவி ஒருவர் தனது நண்பர்களுடன் கலந்து கொண்ட பார்ட்டி ஒன்றில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் மேல்படிப்புக்கு சென்ற ஆந்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.