அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்ஸும் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
” ‘பன்னீர்செல்வத்தை தொண்டராகப் பெற்றது எனது பாக்யம்’ என்று ஜெயலலிதா கூறியதே, நான் பெற்ற மிகப்பெரிய பாக்யம் இதுதான்” என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.