“இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் கட்சி அலுவலகம் போல் செயல்பட்டு வருகிறது. தேர்தல் அலுவலர் அண்ணாமலையின் வகுப்புத் தோழர் என்பதால்தான் அண்ணாமலையின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது” என நாம் தமிழர் கட்சியின ...
திமுக எம்.பி. ஆ.ராசாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டு பின் ஏற்கப்பட்ட சூழலில், மற்றொரு திமுக வேட்பாளரான செல்வகணபதியின் வேட்புமனுவும் நிறுத்திவைக்கப்பட்டு பின் ஏற்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் 9 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடனாளி என்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய அபராத தொகை பாக்கி ரூ.28 கோடி எனவும் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.