“நிதிஷ்குமார் கூட்டணியிலிருந்து விலகினாலும் மக்கள் தொடர்ந்து எங்களுடன் இருக்கிறார்கள்”- என ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். காலை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் மாலை மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
"ஒன்றுமே இல்லாத பாஜகவை கூட்டணி சேர்த்து நிதிஷ்குமார் வளர்த்துவிட்டார். இந்த தேர்தலோடு அநேகமாக தனது கட்சியை முழுவதுமாக பாஜகவிடம் விட்டுவிடுவார் என்பதைத்தான் நாங்கள் நினைக்கின்றோம்" - கான்ஸ்டன்டைன் ரவீந ...
“முதலமைச்சர் என்ற அதிகாரத்தை அவர் பயன்படுத்த முடியாத வகையில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் நிதிஷ்குமார் கைகளை கட்டிப்போட்டனர்” - பாஜக ஆசிர்வாதம் ஆச்சாரி