வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுவானது தெர்மோமீட்டர் இல்லாமலேயே மொபைலை பயன்படுத்தி உடல்வெப்ப நிலையை சரிபார்த்துக்கொள்ளும் “FeverPhone” என்ற செயலியை உருவாக்கியுள்ளது.
கேரளாவில் இருவர் நிபா வைரஸால் உயிரிழந்துள்ளனர். மலேசியாவிலிருந்து இந்த நிபா வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. பழங்களை உண்ணும் வவ்வாள்களிடமிருந்து பன்றிகளிடமும் , பன்றிகளின் கழிவிலிருந்து மனிதர்களிடமும் இந ...
கேரளாவில் நிபா வைரஸ் பாதித்து 2 பேர் இறந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், அரசு தீவிரமாக நிலைமையை கண்காணித்து வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.