பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேனே, சிறைத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.
நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சனேவுக்கு, இளம் பெண் பாலியல் வழக்கில் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இன்று கைதுசெய்யப்பட்டார்.
இளம் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக கைதுசெய்யப்பட்ட முன்னாள் டெல்லி கேபிடல்ஸ் வீரரும், நேபாள் அணியின் முன்னாள் கேப்டனுமான சந்தீப் லாமிச்சனேவை குற்றவாளி என உறுதிசெய்து தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன ...