இன்றைய PT National செய்தித் தொகுப்பில் பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் பெண்கள் குறித்து பேசிய கருத்து, நிதீஷ் குமார் பேச்சுக்கு எழுந்த எதிர்வினைகள், விவசாயி ஒருவருக்கு அடித்த லாட்டரி போன்ற பல்வ ...
”மேட்டுப்பாளையத்தில் தேயிலை தோட்டம் இருக்கிறது. ஒரு டீக்கடைகாரனுக்கு மேட்டுப்பாளையம் வந்தால் மகிழ்ச்சியாக இருக்காதா? ”என்று கேட்டு மோடி உரையை ஆரம்பித்தார்.
முன்பு காங்கிரஸ் தமிழ்நாட்டை புறக்கணித்ததைப் போல் தற்போது நரேந்திர மோடி இந்தியா மற்றும் இலங்கையைப் புறக்கணித்து வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழகத்தையும், தமிழ் மக்களையும் வஞ்சிக்கும் நரேந்திர மோடி போன்ற பிரதமர் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லை என்றும், பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.