டீ கொடுக்கவில்லை என ஆபரஷனில் இருந்து பாதியிலேயே வெளியேறிய டாக்டர்.. மயக்க நிலையில் இருந்த 4 பெண்கள்!
மகாராஷ்டிரா: கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்த போது, டீ கேட்டும் கொடுக்காததால், பாதியிலேயே ஆபரேஷன் தியேட்டரை விட்டு வெளியேறியுள்ளார் மருத்துவர் ஒருவர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற ...