கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழந்துள்ளது. இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை பேரிடர் மீட்புக் குழுவின ...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சுசீந்திரம் பகுதியை சேர்ந்த அசோக் (45) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், காசி மீது போக்சோ உள்ளிட்ட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.