டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் இன்று வெளியிட்டனர்.
பள்ளி மாணவர்களிடம் திமுக தரப்பில் நீட் எதிர்ப்புக்காக கட்டாய கையெழுத்து பெறப்படுவதாக கூறி, எம்.எல்.ரவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.